Tuesday July 2, 2024

நடந்துவரும் உக்ரைன் ரஷ்யா போரை பிரதமர் மோடியால் நிறுத்த முடியும்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார

சீனா மற்றும் இலங்கை தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் – இலங்கை

  சீனா தனது தேசத்தின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி சனிக்கிழமை தெரிவித்தார். எனினும்

ஆளுநரை கடத்தி கொல்ல திட்டமிட்டவருக்கு 16 வருட சிறை தண்டனை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநர் ‘ கிறெச்சன் விட்மரை’ கடத்தி கொலை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு திட்டமிட்ட வலது சாரி குழுவொன்றின் தலைவர்களில் ஒருவரான ,

ரொமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர்

ராெமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராெமேனிய எல்லையில் இரண்டு லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த10 மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தத்துக்குத் தயார் என்றுஅறிவித்துள்ளார் ரஷ்யா ஜனாதிபதி

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ”சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். “அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை