Tuesday July 2, 2024

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய் – விமான சேவைகளும் நிறுத்தம்!

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய் – விமான சேவைகளும் நிறுத்தம்! சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச்

இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட 06 நாடுகள்!

இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட 06 நாடுகள்! ஆறு ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றிய ஈரான் அதிகரிக்கும் போர் பதற்றம்!

இஸ்ரேலின் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றிய ஈரான் அதிகரிக்கும் போர் பதற்றம்! சிரியாவில் உள்ள ஈரான்(Iran) தூதரகம் மீது இஸ்ரேல்(Israel) நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு, பிராந்தியம் முழுவதும்

அவுஸ்திரேலியா சிட்னியில் கத்திக்குத்து – இதுவரை 4 பேர் பலி!

அவுஸ்திரேலியா சிட்னியில் கத்திக்குத்து – இதுவரை 4 பேர் பலி! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 4 பேர்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். .5 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். .5 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை! தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர்

6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்! பல்வேறு தீவுக் கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவின்

நாளை கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை!

நாளை கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை! குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை! ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை

கனடாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு இலங்கையர் பலி!

கனடாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு இலங்கையர் பலி! கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்!

அமெரிக்க எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்! ஓமன் வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஈரான் சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணெய்