உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இன்று திறப்பு
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இன்று திறக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே, 359 மீற்றர் உயரத்தில் ஒரு வளைவான பாலம்
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இன்று திறக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே, 359 மீற்றர் உயரத்தில் ஒரு வளைவான பாலம்
ஐ. பி. எல் . தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஆர்.சி,பி அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான இரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் திடலில் குவிந்திருந்தனர். இந்நிலையில், சின்னசாமி
இந்தியா பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50 இற்கும் மேற்பட்டோர்
இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால
மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும்
இந்தியாவின் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து
மதயானை கூட்டம் , ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ‘ஆடுகளம்’
இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் உலகை முடக்கிய கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் இந்தியா
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம்
© Copyright 2023 to 2050 || All Rights Reserved || Website Designed by WEBbuilders.lk