Wednesday October 22, 2025

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காதலியின் விபரீத முடிவு

இந்தியா கன்னியாகுமரியில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை

கொல்​லப்​பட்​ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர்

ஆயுத பூஜை அன்று குடித்ததால் கணவனை அடித்து கொன்ற மனைவி

இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்தில் மது குடித்த கணவர் மனைவி அடித்து

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு!

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்

விஜயுடன் டெல்லி பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை; திமுக வயிற்றில் புளி

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கரூரில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து

இலங்கையுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்தியாவின் திடீர் தீர்மானம்

இலங்கையில் உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்திய அரசாங்கம் திடீர் தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக

கரூரில் இரவோடு இரவாக நடந்த பிரேத பரிசோதனை ; மர்மங்களுக்கிடையில்

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்;

தமிழகத்தின் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில்

கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி ; எமனாக மாறிய மது

இந்தியா ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம்

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது!

இலங்கையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த, ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய