Sunday June 8, 2025

இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி

மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்; சிங்கள இளைஞனின்

வடக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள இளைஞர் ஒருவர், “மே 18ஆம் திகதியே தெற்கில் உள்ளோர் வடக்குக்கு வர சிறந்த நாளாகும்” என தனது

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

மனிதநேயத்தின் அரிய உதாரணமாக, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும்போது தவறவிட்ட 23 பவுண் நகையை, உரியவரைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் நேரில்

க. பொ. த உயர்தர அனுமதி தொடர்பில் கல்வி அமைச்சு

க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயல்முறை இன்று தொடங்குவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் புதிய

லண்டன் நகரிலும் வழங்கப்பட்டது முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழர்களின் துயரமான வரலாற்றுப் பகுதியாகிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, லண்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ் கடையில், நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பெண்

இலங்கையின் பரீட்சைகள் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,  மே 15

அழிவை நெருங்கியுள்ள பூமி ; ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

பூமியின் உயிர்வாழ்தன்மை எதிர்காலத்தில் துடிதுடிக்கும் நிலையில் மாறக்கூடும் என ஜப்பானைச் சேர்ந்த டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசாவின் கிரக

இலங்கையில் குறையும் தங்க விலையால் மக்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்தகாலங்களில் தங்கத்தின்

O/L மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சை; வெளியான அறிவிப்பு

க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22