Thursday July 4, 2024

பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச் சடங்கு பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று மரணமடைந்தார். 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1000 திரைப்படங்களில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு

தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது

விவசாயிகளே அவதானம் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் விருத்தியடைந்து எதிர்வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த பொலிசார்

[22/01, 15:45] மிடியாமதி: குடத்தன கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கொண்டு இருந்த மாட்டு இறைச்சியும், இறைச்சிக்கு வெட்டுவதற்காக தயாராக கட்டப்பட்டிருந்த பசு மாடும் மீட்கப்பட்டுள்ளதுடன்,

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது

  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில்

தமிழ் தேசத்தை அங்கீகரிக்கறிக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

20 ஜனவரி 2023 கௌரவ. டாக்டர் எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் தெற்கு தொகுதி புது தில்லி இந்தியா கௌரவ. ஐயா இலங்கையில் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று அமைச்சரவை வழங்கியுள்ளது இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர்,

இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு, நெல்லியடி

சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு, நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை!     சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை

தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு”

அருள்மிகு ஸ்ரீமஹா சந்திரசேகரப்பிள்ளையார் திருவருளுடன்,தமிழ்நாடுமேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி அவர்களின் அருளாசியுடன் “தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு” நிகழும் சுபகிருது வருஷம் தைத்திங்கள் முதலாம் நாள் நிகழவுள்ள தமிழர்தம்