யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம்; வாங்கியது
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. புலம்பெயர் தமிழர் ஒருவர்