தவறான முடிவெடுத்து 24 வயது இளைஞன் உயிரிழப்பு – யாழ்.மானிப்பாயில்
யாழ்.மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்த