Saturday July 6, 2024

இலங்கையில் உச்சம் தொட்ட பழங்களின் விலை

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை

யாழ். மாநகர சபை விவகாரம்: ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 2 சிறுமி பாலியல் வன்புணர்வு பொலிஸ்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பளைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பொலிசாரை எதிர்வரும் 16ஆம் திகதி

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அப்போஸ்தலிக்கத் தூதரகத்திற்கு விஜயம்

இந்த 2023 எங்களுக்கான நேரம்: JVP நம்பிக்கை!

இந்த 2023ம் ஆண்டில் ஆட்சியதிகாரத்திலி ஜே.வி.பி பாரிய செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இருக்கும் என அக்கட்சியினர் வெகுவாக நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை அதன் பாதாளத்திற்குத்

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18 முதல் 21

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்

ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம்

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு

யாழில். பிறந்த குழந்தையை கொன்று வீதியில் வீசிய கொடூரம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸாருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை

பருத்தித்துறையில் 17 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ஒருவர் கைது

  யாழ்.பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த