Saturday July 6, 2024

கட்டைக்காடு பகுதியில் குடும்பஸ்தர் தற்கொலை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு

தியவன்ன ஓயாவில் மிதந்த சடலம்

வெலிக்கடை நிப்போன் வீதியில் உள்ள தியவன்னா ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவ வீதி, அத்துல்கோட்டையில் வசிக்கும் 67 வயதுடைய திருமணமான

டயனா கமகேவின் பிரஜாவுரிமை விவகாரம் – நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவு

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் உரிய அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரின்

எரிவாயு விலையை குறைத்தது லிட்ரோ – புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய சிலிண்டர்களுக்கான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ லிட்ரோ

கார்களின் விலை தொடர்பில்…!

கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல், இன்று அதிகாலையில் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை தெற்கு கடற்கரையில்

வாகன விபத்து பெண் படுகாயம்…

கோப்பாய் கிருஸ்ணர் கோவில் சந்தியில் இன்று  காலை  10.30 மணிக்கு  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்களுக்கு வாக்களியுங்கள், பிரச்சாரத்தை தொடங்கினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பும், விக்னேஸ்வரன் அணியும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள் என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கூறி தேர்தல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரை

முன்னாள் ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தனின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு (1.4.2023) விஜயம் செய்தார் வடக்கு,