Sunday June 30, 2024

உறுகாமம் – பதுளை வீதியில் விபத்து : ஒருவர் பலி!

உறுகாமம் – பதுளை வீதியில் விபத்து : ஒருவர் பலி! செங்கலடி சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த இரு குழந்தைகளின் தந்தையான தோமஸ் டயஸ் (35) என்பவர் நேற்று  காலை (29/06)

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்!

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்! உள்ளூ ராட்சி சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும்

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு வளிமண்டலவவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு கம்பிகளை களவாடிய நால்வர் கைது.!

தொலைத்தொடர்பு கம்பிகளை களவாடிய நால்வர் கைது.! தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸார் நேற்று மாலை கைது செய்து உள்ளனர். இவ்வாறு கைது

அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியில் பஸ் வண்டியொன்று வீதியைவிட்டு

அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியில் பஸ் வண்டியொன்று வீதியைவிட்டு விலகி விபத்து.! இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பயணிகளுடன் அம்பாறை நோக்கிச் செல்லும்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய  தகவல்!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய  தகவல்! எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கனமழை பாதிப்பு: டெல்லி விமான நிலைய மேற்கூரை வீழ்ந்து 3

கனமழை பாதிப்பு: டெல்லி விமான நிலைய மேற்கூரை வீழ்ந்து 3 பேர் பலி! தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடூழிய சிறை தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடூழிய சிறை தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு! கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில்

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் நீர்கொழும்பில் கைது.

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் நீர்கொழும்பில் கைது. ! இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில்

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம்

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம் – விபத்தில் இருவர் காயம்! திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின்