Sunday June 8, 2025

அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக, தூதுவர் ஜெயந்த ஜெயசூரிய அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். நிவ்யோர்கில் நடைபெற்ற முறையான நிகழ்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் தனது

இலங்கையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்

குற்றவாளிகளை அடையாளம் காண AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் முகப் படங்களை உருவாக்கும் திட்டம் வெற்றிகரமாக உள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குமார தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்கள், சுங்கத்துறையால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தகவலை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்

யாழ் வைத்தியசாலையில் பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை

துசித ஹல்லோலுவ மீதான துப்பாக்கிச்சூடு.. நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரகசிய வாக்குமூலம்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர், துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபர் நீதிமன்றில்

யாழ்.மாவட்டத்தில் பத்து சபைகளை கைப்பற்றுவோம்! கஜேந்திரகுமார் நம்பிக்கை

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின்

செம்மணிப் புதைகுழி தொடர்பில் அநுர அரசு வழங்கியுள்ள உறுதி

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில்

நாட்டிலுள்ள பல இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அஸ்வெசும கொடுப்பனவு, அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக

மகிந்த வீட்டில் சிக்கப்போகும் அதிமுக்கிய அரசியல்வாதி – பல அரச

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம்

மாவையை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் ;

உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் முன்னாள் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜவை படுகொலை செய்ய