Wednesday October 22, 2025

பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி

குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக

வரவேற்பு நாடான இந்தியாவை அதிரவைத்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது தென்

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள்

இலங்கையின் ரக்பிக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

இலங்கையின் ரக்பிக்கு உலக ரக்பி இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி 2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், இலங்கை ரக்பி விளையாட்டு தொடர்பான

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்

ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4இல் சுப்பர் ஓவரில் இந்தியா

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர்

அரை இறுதிக்கு இலங்கை செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள்

‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும் வில்லங்கம் இல்லாமல் விளையாடுவதாகவும் இரண்டு அணிகளினதும் தலைவிகளான ஹாமன்ப்ரீத் கோரும்

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைக்காலத் தடை

யாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை, உறுப்பினர் நிலையில் இருந்து இடைநீக்கியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அரசியலமைப்பின்

பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கையின் ஆசிய கிண்ண இறுதி ஆட்ட

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5

“என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசிய கிண்ணப்போட்டியில் 100 சதவீதம்

தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக