Wednesday October 22, 2025

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதன் தொழிற்பாடுகளை சீராக மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. குறிப்பாக உடல் உறுப்புகளில் இதயம் உடலின்

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு

காலை அலாரம் ஏன் இதயத்திற்கு ஆபத்தானது? நரம்பியல் நிபுணர் விளக்கம்

காலையில் வேலை செல்பவர்கள் மற்றும் பாடசாலை செல்பவர்கள் காலையில் அலாரத்தில் சத்தம் வைத்து எழுந்திருப்பார்கள். ஆனால், இந்த வழக்கமான செயல் மூளைக்கும் இதயத்திற்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால்

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித்

மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம்

மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள்

காரத்திற்கு மட்டுமல்ல… பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள்

நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாயில் விட்டமின்

‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் கருப்பொருளுடன் இன்று உள்ளூராட்சி மன்ற வாரம்

மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன,

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க… உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!

பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிங்க…உடலில் இந்த அற்புதங்கள் நிகழும்!

இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை, சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன