Sunday June 8, 2025

தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். மேலும் தேசிய பொசன்

இன்று புனித ஹஜ் பெருநாள்

இஸ்லாமியர்கள் இன்று (07) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இது உலகளவில்

புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்காரர்கள்

2025 இல் புதன் பெயர்ச்சியில் அறிவாற்றலை அள்ளி வழங்கும் கிரகமான புத பகவான், ஜூன் 6-ம் திகதி, வெள்ளிக்கிழமையில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி

பூஜை அறையை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை மட்டும்

வீட்டில் தெய்வீக தன்மையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை போல், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். சில தவறுகளை தவிர்ப்பதால்

குரு அஸ்தமனத்தில் சவால்களை எதிர்கொள்ள போகும் ராசிக்காரர்கள்

குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். எனினும், கிரகங்கள் அஸ்தமனம் ஆகும்போது சக்தியை இழப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் குருவின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு இக்கட்டான

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம்; வாங்கியது

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. புலம்பெயர் தமிழர் ஒருவர்

துளசி செடியை வீட்டில் எந்த நாளில் நட்டால் நல்லது தெரியுமா?

இந்து மரபில் துளசி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி செடி விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், ஸ்ரீ செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. துளசி செடியை

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம், இன்று(13) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகளுடன் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

பள்ளிவாசலில் சத்தியப்பிரமாணம் செய்த பிரதேச சபை உறுப்பினர்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் இறக்காமம் பள்ளிவாசலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது ; திருகோணமலையில் வீதிக்கு இறங்கும்

வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை (02) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை சிவன்கோவிலடியில்