Tuesday July 2, 2024

மிருசுவில் படுகொலை நினைவேந்தல்.

மிருசுவில் படுகொலை நினைவேந்தல். 2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.

தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று

தனயன்-வழியில் தமிழ்மொழிகாப்போம். எனும் தொனிப்பொருளில்-அவுஸ்ரேலியா சிட்னி வாழ்மக்களின் பங்களிப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் தமிழர் தாயகமெங்கும் செயற்படுத்தப்படவுள்ள தூய தமிழில் பெயர்-சூட்டப்படும் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கினை ஆரம்பித்து

ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு

இலாபம் தருகின்ற ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ”சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். “அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எம்.பி. இரா சாணக்கியன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்ததை வன்மையாக