Thursday July 4, 2024

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போலபாவித்த

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல  பாவித்த தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின்

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது.   ரெலோ புளொட் ஈபீஆர்எல்எப்

மாவீரர்களின் சகோதரன் தேசிய பற்றாளன் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளான் அவரின்

தமிழ்தேசியத்தின் நிதந்தர தீர்விற்காக தமிழ்தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள்,தனிநபர்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சமூக செயற்பாட்டாளரான வேலுப்பிள்ளை மாதவமேஜர் மேற்கொண்டுவரும்

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக தமிழ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.   யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்

மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்த 5 ஆண்டு நினைவேந்தல்

கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் ஆகியன சார்ந்து மக்கள் பணியாற்றிய தன்னலமற்ற சேவையாளரும் கல்வி உலகம் போற்றிய ஆற்றல் மிக்க ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் பன்முக

கேப்பாபிலவு பூர்வீக நிலம் இராணுவாமே வெளியே! மக்கள் நேற்றுப் போராட்டம்.

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் இரனயாணுவத்தினர் அமர்ந்துள்ள கண்களை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி காணிகளுக்குச் சொந்தமான மக்கள் நேற்று செவ்வாய் கிழமைஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .   கேப்பாபிலவு இராணுவ முகாமின்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த10 மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தத்துக்குத் தயார் என்றுஅறிவித்துள்ளார் ரஷ்யா ஜனாதிபதி

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல்.

25/12/2022இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற

6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! எதிராக-

“யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலும் ஏழு வாக்குகளால். தோற்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்