Tuesday July 2, 2024

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 22, 23

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிசார் வழங்கியிருந்தனர். அந்த கட்டளை

தேர்தலை ஒத்திப் போட நினைத்தால் வீதிக்கு இறங்குவோம் அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது

நடந்துவரும் உக்ரைன் ரஷ்யா போரை பிரதமர் மோடியால் நிறுத்த முடியும்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார

சீனா மற்றும் இலங்கை தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் – இலங்கை

  சீனா தனது தேசத்தின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி சனிக்கிழமை தெரிவித்தார். எனினும்

யாழில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

யாழில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை சுதந்திர தின நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது

  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில்

தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு”

அருள்மிகு ஸ்ரீமஹா சந்திரசேகரப்பிள்ளையார் திருவருளுடன்,தமிழ்நாடுமேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி அவர்களின் அருளாசியுடன் “தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு” நிகழும் சுபகிருது வருஷம் தைத்திங்கள் முதலாம் நாள் நிகழவுள்ள தமிழர்தம்