Sunday June 30, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி கடந்த இரண்டு வருடங்களில்

இன்றுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 6ம் நாளில் நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட

இன்று மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 6ம் நாளில் நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி!! நாகர்கோவிலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நாகர்கோவில் மகாவித்தியாலயம் முன்பாக

குண்டு தாக்குதல் எச்சரிக்கை 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு !!

குண்டு தாக்குதல் எச்சரிக்கை 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு !! இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள

அன்னை பூபதித் தாயின் 35 ஆம் ஆண்டு நினைவையொட்டி நினைவு

அன்னை பூபதித் தாயின் 35 ஆம் ஆண்டு நினைவையொட்டி அன்னையின் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதுடன் அன்னையின் தியாகங்களை நன்றியுடன் நினைவு கூரும் ஊர்திப் பவனி

வேரோடு களைதல் காலத்தின் தேவை – அரசியல் பேசுவோம்

வேரோடு களைதல் காலத்தின் தேவை!   -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு

வெடுக்குநாறி மலைக்கு அனைவரும் அணி திரளுங்கள்: கஜேந்திரன் எம்.பி அழைப்பு..

வெடுக்குநாறி மலை விக்கிரகங்கள் உடைப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளும் படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். அவர்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையின் சமூக நலனோம்பல் பிரிவினூடாக இளைஞரணியினால்

இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் சுவிஸ் வாழ்தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பினால் போதையிலிருந்து முற்றாக விடுபடுதலையே தேசத்தின் விடுதலை எனும் கருப்பொருளில் போதை விழிப்புணர்வு நாடகம்

அன்னை பூபபதி அம்மாவின் 35ம் ஆண்டு (19/03/2023) உண்ணாநோன்பு ஆரம்ப

இன்று அன்னை பூபதி அம்மாவின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் பொதுச்செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கு பிரதமர் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கு பிரதமர் விசேட அறிவிப்பு! மக்களு க்கான சேவையை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக செயற்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் தினேஸ்

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ்