Wednesday October 22, 2025

காணி உரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம் –

மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக

மன்னாரில் முன்னெடுக்கப் படும் மக்களின் உரிமை சார் போராட்டத்தை எவரும்

ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான  போராட்டத்தை யாரும்  மலினப் படுத்தும் வகையில்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட தயார் –

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித்

மாகாண சபை தேர்தல் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு

பொலிஸ் ஆணைக்குழு அரசின் கட்டுப்பாட்டுக்குள்..! எதிரணி சாடல்

அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முழுமையான அரசியல் தலையீட்டினால் பொலிஸ் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது என ஐக்கிய

இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது

இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற

இந்த மாதம் நடைபெற உள்ள NDTV உலக உச்சி மாநாட்டில்

பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மனோகரனை பேரவையில் நினைவுகூர்ந்தது பிரிட்டன் ; பல உறவுகள் உண்மையும்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டொக்டர் மனோகரனை

ரணிலை விட 72 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ள அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான

மலையக அதிகாரசபை ; ஜனாதிபதியின் கைகளில் முடிவு…!

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை (மலையக அதிகார சபை) சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன்