இன்று அதிகாலை இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது.
![இன்று அதிகாலை இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது.](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/IMG-20230312-WA0012-850x560.jpg)
நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்து விஜயா , க/பெ. வேல்மயில், டாட்டாநகர்
அக்கரைப்பேட்டை என்பவருக்கு சொந்தமான IND TN 06 MM 7818 என்ற விசைப்படகில் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்களுடன் 07.03.2023ந் திகதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்று இன்று அதிகாலை இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
படகில் சென்ற மீனவர்கள் விபரம்
1. ஆனந்தமணி த/பெ. தரிசுமால், அக்கரைப்பேட்டை
2. ராஜா, த/பெ. சிங்காரவேல், அக்கரைப்பேட்டை
3. ரவி,த/பெ. வீரையன், அக்கரைப்பேட்டை,
4. மதிபாலன், த/பெ. பலராமன், அக்கரைப்பேட்டை
5. காத்தலிங்கம், த/பெ. குப்புசாமி, அக்கரைப்பேட்டை
6.ராமமூர்த்தி, த/பெ. ஜோதிலிங்கம், அக்கரைப்பேட்டை
7. ரகு , த/பெ. குமார், கீச்சாங்குப்பம்
8. அன்பு, த/பெ. மாணிக்கம், அக்கரைப்பேட்டை
9. தினேஷ், த/பெ. பரமசிவம், கீச்சாங்குப்பம்
10. சித்திரவேர் த/பெ. சஞ்சிகண்ணு, அக்கரைப்பேட்டை
11. ரவி, த/பெ. சாம்பசிவம், அக்கரைப்பேட்டை
மற்றும் படகு உரிமையாளர்
12. வேல்மயில், த/பெ. தோமாஸ், அக்கரைப்பேட்டை.
மேலும் நால்வர் ஒரு படகு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைதாகியுள்ளனர்.