தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகிசுதாகரால் பெண்தலைமைத்துவ உதவிமையத்தின் இணைந்தைகளின் அனுசரணையினூடாக மாதகல் J150. பிரிவில் பெண்களுக்கான சுயதொழில்
தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகிசுதாகரால் பெண்தலைமைத்துவ உதவிமையத்தின் இணைந்தைகளின் அனுசரணையினூடாக மாதகல் J150.
பிரிவில் பெண்களுக்கான சுயதொழிலாக சத்துமா தயாரிக்கும் முறை செயற்பாட்டிற்கான உதவித்திட்டம் வழங்கப்பட்டது.இது பெண்களை முன்னேற்றும் திட்டம். இதனை
அப்பிரதேச மாதர் கிராம அபிவிருத்திச்சங்க்கத்தினால் இதன் தொடர்ச்சியாக சத்துமாவுடன் சிற்றுண்டி வகை கள் போன்றனவும் சுயதொழிலாக 5.2.2023அன்று தைப் பூச நாளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மகளிர்
அணித்தலைவியும் பெண்தலைமைத்துவ உதவிமையத்தின் தலைவியுமாகிய திருமதி வாசுகி . சுதாகரால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது