ரயில் கழிப்பறையிலிருந்து சிசு மீட்பு
![ரயில் கழிப்பறையிலிருந்து சிசு மீட்பு](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/FB_IMG_1678511409801.jpg)
ரயில் கழிப்பறையிலிருந்து சிசு மீட்பு
நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் மலசலகூடத்தில் இருந்து குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.