கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தீ!
கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தீ!
கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து நபர் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது துரிதமாக செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.