பானந்துறை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில்.!
![பானந்துறை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில்.!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1718177566322.jpg)
பானந்துறை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில்.!
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு ஏற்பட்டமை காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயனப் பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்