பருத்தித்துறைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் சிக்கியது!
![பருத்தித்துறைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் சிக்கியது!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1718119725955.jpg)
பருத்தித்துறைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் சிக்கியது!
இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட 03 பசுமாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மட்டுவில் பகுதியில் திருடப்பட்ட மாடு என்பதும் தெரியவந்துள்ளது.
மாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.