வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை விமான நிலையம்!
வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை விமான நிலையம்!
மிக்ஜாம் புயல் இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தை நோக்கி நகரும் முன் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ளது.
இதனால் பெய்துவரும் கடும் மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், சென்னை விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், 14 உள்ளூர் விமான சேவைகளும் 4 சர்வதேச விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.