நேபாளத்தில் நிலநடுக்கம் 154 பேர் பலி!
நேபாளத்தில் நிலநடுக்கம் 154 பேர் பலி!
நேபாள த்தின் ஜர்கொட் எனும் கிராமப்புறத்திலே ஏற்பட்ட 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
500 ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 150ற்கும் மேற்பட்டோரை காணவில்லையென தெரிகிறது.
மீட்பு பணி தொடர்கிறது.
NOTE:
ஆப்கானிஸ்தான், நேபாள், சீனா போன்ற குறித்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படகூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.