4,000ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!
![4,000ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/FB_IMG_1696514827304-720x560.jpg)
4,000ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!
மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.