மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
தம்பிப்பிள்ளை வரதராஜா
(யாழ். இருபாலை எக்ஸ்பிறஸ் இன்ஸ்ரிரியூட் கல்வி நிறுவன அதிபரும், ஓய்வு பெற்ற யாழ். மத்தியகல்லூரி ஆசிரியரும்)
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை வரதராஜா அவர்கள் நேற்று (10.08.2024) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நாளை மறுதினம் (13.08.2024) செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தோற்றம் 01.03.1955
மறைவு 10.08.2024
405 பருத்தித்துறை வீதி,
இருபாலை
தகவல்:
குடும்பத்தினர் 077 970 7673 /074 362 0451