Thursday September 11, 2025

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்காலை நகர சபையில் அஞ்சலி

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

செனன் பகுதியில் பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும்  மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்து வெள்ளிக்கிழமை (05) மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம்

இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் ; புலம்பும் ட்ரம்ப்

இந்த வார தொடக்கத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின்

பிரிட்டனின் கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார்

கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று  பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதல் உறவினரான

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ,

கொழும்பில் இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

கொழும்பில் நேற்றிரவு (05) மற்றும் இன்று அதிகாலை (06) இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சம்பவம்: நேற்று இரவு 11.45 மணியளவில், கிராண்ட்பாஸ்