Monday September 8, 2025

மருதானை துப்பாக்கிச் சூடு ; மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைது!

கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் இன்று

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நுவரெலியா – வட்டவளை பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. கம்பளையிலிருந்மு

யாழில் தேவாலயத்துக்கு அருகில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர்.

ராஜபக்சர்களுக்கு மற்றுமொரு தோல்வி – கடைசி நேரத்தில் நாமலுக்கு நேர்ந்த

எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்ச முன்னிலை வகித்து வந்த நிலையில் உடனடியாக அதை அவர் மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில்

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார் சஜித் பிரேமதாச

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை

பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சரிவு

2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள், உலக சுகாதார

நாட்டில் இதுவரையில் 95 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு

மல்யுத்த போட்டியில் மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள் சாதனை

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள், இருவர் வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலைகளுக்கு இடையிலான

சஷீந்திர ராஜபக்சவுக்கு உயர் இரத்த அழுத்தம்! வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் இந்த மாதம் 5 ஆம் திகதி அவரை சிறைச்சாலை

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான புதிய விதிகளை தாமதப்படுத்தும் அரசாங்கம்

இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் புதிய விதிகளை உள்ளடக்கிய வரைவு ஒன்றை முன்வைக்க முன்னைய அரசாங்கங்கள் முயன்றபோதும், தற்போதைய அரசாங்கம் அந்த முனைப்பை தாமதப்படுத்தியுள்ளதாக தகவல்கள்