Sunday September 7, 2025

காட்டுத்தீ வளி மாசடைவை அதிகரிக்கிறது ; ஐ.நா. வானிலை அமைப்பு

கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சஜித்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக கொழும்பு தகவல்க்ள் தெரிவிக்கின்றன. கையூட்டல் மற்றும் ஊழல்

யாழ். மாநகர எல்லைக்குள் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை! சபையில் எடுக்கப்பட்ட

யாழில் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் சபைக்கு

இன்று சூரியன் ஐந்து பகுதிகளில் நேரடியாக உச்சம் கொடுக்கும்

நாட்டில்  ஐந்து பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (05)  சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நல்லுருவ, பலாங்கொடை, ரத்மலவின்ன, புதுருவாகல மற்றும் பனாம

மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்! – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

புனிதமான மீலாதுன் நபி தினத்தில், உலகம் முழுவதும் அமைதியும் நிம்மதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி

வீட்டு வாசலில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த பெண் கொலை!

அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் புதன்கிழமை (03) இரவு

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிங்க…உடலில் இந்த அற்புதங்கள் நிகழும்!

இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக

குழந்தை தொடர்பில் பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திய சாரதி கைது!

கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு

இரவோடு இரவாக நிறுவப்பட்ட விளம்பரப் பலகை ; யாழ் மாநகர

யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ் மாநகர