Thursday September 11, 2025

சுயாதீனமாகச் சட்டம் அமுல்படுத்த மக்களுடன் இணைந்து செயற்படுங்கள் – பொலிஸ்மா

பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் மற்றும் ஏனைய அழுத்தங்களில்லாமல் சுயாதீனமாக சட்டத்தின் பிரகாரம்

யக்கல காரியாலயம் பலவந்தமாக கைப்பற்றல் கண்டனம் – விமல் வீரவன்ச

முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை

யக்கல கட்சிக்காரியாலய தாக்குதல்: நீதிமன்றம் செல்லுவோம் என முன்னிலை சோசலிசக்

கம்பஹா யக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள அரசியல் கட்சி காரியாலயம் மக்கள் விடுதலை முன்னணிக்கு சொந்தமானதென முடிந்தால் நீதிமன்ற தீர்ப்பை காட்டட்டும்.  அவ்வாறு எந்த தீர்ப்பும் இல்லை. எமது

போலி இலக்க தகடுடன் காரை ஓட்டிய பெண் வைத்தியர் கைது

போலி இலக்க தகடுகள் பொருத்தப்பட்ட காரை ஓட்டி வந்த பெண் வைத்தியர் ஒருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் யாழ்.மற்றும் காலியிலிருந்து முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிக

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனுக்கு

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 07 வயது சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில்,