Saturday September 6, 2025

நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும்

நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை. வைத்திருந்த கெஹெல்பத்தர பத்மே – விசாரணையில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை, சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் படுகாயம். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் சற்று நேரத்திற்கு முன் விபத்துச் சம்பம்

அநுரவின் ஆபத்தான கடல் பயணம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவு விஜயம்

ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர் காப்பு அங்கி

ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக

விசேட தேவையுடைய 58 பொலிஸாருக்கு உதவி வழங்கப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் விபத்துக்களில் அங்கவீனமான 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நாற்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் போன்றவற்றை பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவி

ஹொலிவுட் நடிகை ஒலிவியாவை கவர்ந்த இலங்கை உணவு

இலங்கையில் உள்ள உணவுதான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என பிரபல ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார். ‘தி ரோஸஸ்’ திரைப்படத்திற்காக அவர் வழங்கிய செவ்வியின்

யாழிற்கு வருகை தந்தும் செம்மணியை ஜனாதிபதி பார்வையிடாதது ஏன்?

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , உலகள்வில் பேசுபொருளாகியுள்ள செம்மணிக்கு செல்லாதது ஏன் என்ற கேள்வி தமிழ் மக்கள் மதில்

தமிழர் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது

திருகோணமலை கந்தளாய் பகுதியில் திருடப்பட்ட இரண்டு எருமை மாடுகளை வைத்திருந்த கந்தளாய் பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் நீதிமன்றம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத்