Thursday September 11, 2025

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை! இரகசியங்களை அம்பலப்படுத்தும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது   செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட  வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்

குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜ யோகம்

குரு பகவான் அவர் 13 மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார். இதன் தாக்கம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏன் உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக குருபகவான்

கைதாவதை தடுக்கக் கோரி கம்மன்பில தாய்லாந்திலிருந்து ரிட் மனு தாக்கல்

தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தமது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு

ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட திறப்புவிழா கற்களால் எழுந்துள்ள சிக்கல்

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணிநிறுத்தம்

மருத்துவமனை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணி நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ்

கெஹெல்பத்தர உள்ளிட்ட குற்ற குழுவினரிடம் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், மித்தெனிய

159 ஆவது பொலிஸ் தின கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட

159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு

சுற்றுலாவிற்காக இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின்