Saturday September 6, 2025

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுரகுமார விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம்  விஜயம் செய்யவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன்,

கிளிநொச்சியில் நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுப்பு

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில் உள்ள புதைகுழிக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ் கட்சியில் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துள்ள

மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்

தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கொலை குறித்த வழக்கின் சாட்சியங்களை சேகரித்துக் கொள்ள சென்ற பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

கடற்றொழில் சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம்

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த மர்ம நபர்

அனுராதபுரம், இராஜாங்கனை பொலிஸ் பிரிவின் அங்கமுவ பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் நேற்று இரவு நடந்ததாக பொலிஸார்

1,000இற்கும் மேற்பட்டோர் பலி.. மேற்கு சூடானில் ஏற்பட்ட பேரழிவு

மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர். ஒரே ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்ததாக சூடான்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் குடிவரவு

கொழும்பில் இருந்து யாழ். சென்ற தொடருந்துடன் மோதிய வாகனம்

கொழும்பில் இருந்து யாழ். சென்று கொண்டிருந்த தொடருந்துடன் மோதி பட்டா ரக வானமொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையின் கதவு

பிரபல Rap பாடகர் கைது

சில நாட்களுக்கு முன்னர் போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல Rap பாடகர் மாதவ பிரசாத் என்கிற மதுவா மீண்டும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக

அதிபர் – ஆசிரியர் பிரச்சினை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மட்டக்களப்பில்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01)