Thursday September 11, 2025

50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம் ; சனி

ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார். இந்த

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள்; பொலிஸார் தீவிர

பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் இரண்டு உடல்கள்  நேற்று (31) கண்டெடுக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை தஹா கனாவா

ஆடை தொழிற்சாலையில் போதைப்பொருள் விற்பனை

  கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு

இங்கு வரவேண்டாம்; சமன் ஏக்கநாயக்கவிற்கு பறந்த அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் (1) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவில் தவறவிட்ட பொருள்கள் மாநகரசபையில்

வரலாற்று  பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாக் காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்ட நிலையில் வேறுநபர்களால் கண்டெடுக்கப்பட்டு, உற்சவக் காலப்பணிமனையில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் தற்போது மாநகரசபையில்

இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை; யாழில் ஜனாதிபதி அனுர கருத்து

இன்று (1) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த

மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து 3 பெண்கள் வன்புனர்வு ; அதிர்ச்சியில்

பொரளையில் உள்ள மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள்; பொலிஸார் தீவிர

பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் இரண்டு உடல்கள்  நேற்று (31) கண்டெடுக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை தஹா கனாவா

நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்; 250 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் தெரிவிகின்றன. பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் கரடுமுரடான