Sunday September 7, 2025

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் தமிழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற 41

இவர்களை தெரியுமா? ஆணையும் பெண்ணையும் தேடும் இலங்கை பொலிஸார்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண் ஒருவரையும் , கூர்மையான ஆயுதத்தால்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமா!

மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும்

இஷாரா செவ்வந்தி தொடர்பில் பத்மே குழுவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் ரணில் வெளியிட்டுள்ள முதலாவது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தனது வீட்டிலிருந்து இன்று (01) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், அவர் கைது செய்யப்பட்ட

பேருந்து கட்டணம் குறித்து வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 31

யாழில் கிராமப்புற பாடசாலை ஒன்றின் சாதனை

தீவக வலயத்திற்குட்பட்ட யாழ். வியாவில் சைவ வித்யாலயமானது மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர்

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (01.09) உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில்

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்!

கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று(01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி-பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான

கச்சத்தீவைக் கோரிய விஜய்க்கு ஜனாதிபதி அநுர கொடுத்துள்ள பதிலடி

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே