Thursday September 11, 2025

மருமகனின் குற்றத்திற்காக மாமனாரை பலியெடுத்த கும்பல் ; வெளியான தகவல்

பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று (27) இரவு நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த நபர் அவரது

சாத்தான் வேதம் ஓதுகின்றது ; மஹிந்த, சஜித் தரப்பை கடுமையாக

சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித்

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஊடாக அறிமுகப்படுத்த உள்ளது

கொள்கலன் மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சுங்கப் பணிப்பாளர்

கொள்கலன் மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்

வளர்ப்பு நாய்க்கு சிறுவன் செய்த கொடூரம் ; வெளியான அதிர்ச்சி

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு சிறுவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும்

ராஜபக்ச குடும்பத்திற்குள் பிளவு – ரணிலின் கைதால் அம்பலமான குடும்ப

ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அணி திரண்ட நிலையில் தங்கள் குடும்ப உறுப்பினரை மறந்துள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்

பிரதமர் ஹரிணி – அமெரிக்கத் தூதுவர் குழு இடையே சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமைக் குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் நேற்று(27) இடம்பெற்றுள்ளது.

கண்டியில் கைது செய்யப்பட்ட பிரதான போதைப்பொருள் வியாபாரி

கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் வைத்து நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது

நுவரெலியாவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கினிகத்தேன, பொல்பிட்டிய – களுகல

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றையதினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, வடமேல்