Thursday September 11, 2025

பாடசாலை நேரங்களில் கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும்

ரணில் விரைவில் நாடாளுமன்றத்திற்கு.. பதவி விலகப் போவது யார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய சரியான நேரம் இதுவாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற

ஜனாதிபதி அநுரவை பாதுகாக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை – களமிறங்கும்

பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இராணுவத்தின் SF பிரிவு ஒன்று இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக அந்த பிரிவிற்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தீர்வு..!

புற்றுநோய் என்ற வார்த்தை அபாயகரமான ஒன்றாக சமூகத்தில் பார்க்கப்படுகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிதாபத்திற்குரிய ஒருவராகவும், அனுதாபங்களோடும் பார்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு மக்கள் மத்தியில் இயற்கையாகவே

கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து! இருவர் பலி

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த

இந்தோனேசியாவில் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ

கணவர் இறந்த 2 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை ;

தனது கணவர் மறைந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி குழந்தை பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது சார்லோட்

கேட்ட வரங்களை தரும் முருகனின் ஆவணி வளர்பிறை சஷ்டி வழிபாட்டு

வளர்பிறை சஷ்டி திதியன்று முருகனுக்கு விரதம் இருந்தோ அல்லது விரதம் இருக்காமலோ பக்தியுடன் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். இந்த ஆண்டு

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம் ; ஆலய வளாகத்தில் தவறான

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  28.08.2025 இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்

கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த 2 தகாத விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவின் எம்புல்தெனிய மற்றும் ஸ்டேன்லி