Thursday September 11, 2025

Neeya Naana: நீயா நானா அரங்கில் இலங்கை பிரியாணி… கோபிநாத்

நீயா நானா நிகழ்ச்சியில் இந்தியாவில் சிறந்த பிரியாணி எது? பிரியாணி பிரியர்கள் மற்றும் பிரியாணி தயாரிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது. நீயா நானா பிரபல ரிவியில்

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத்

அநுர அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்காது; விரைவில் துரப்படுவார்கள்

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்காது. இந்த அரசின் ஆயுள் மிக விரைவில் முடிவுக்கு வரும்  என  ஐக்கிய

3 வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகல் !

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர் என இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எம்.பிக்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் ; சபாநாயகர் அதிரடி

25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும்

இஸ்ரேலின் தலைநகராக மாறும் இலங்கையின் அறுகம் குடா ; சுற்றுலாப்

அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் அவர் “அறுகம் விரிகுடா இலங்கையில்

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பொலிஸ் அதிகாரி செயலால் பக்தர்கள் விசனம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்

பரீட்சையில் குறைந்த மதிப்பெண் ; மன அழுத்தத்தால் மாணவி செய்த

கொழும்பு ஹோமாக பிரதேசத்தில்  15 வயது பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர்கள்

கடன் தொல்லையால் உயிரை மாய்த்தாரா சம்பிக்க நிலந்த? பொலிஸார் வெளியிட்ட

கண்டி, யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும், மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேக