Thursday September 11, 2025

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிரை மாய்ப்பேன் ; குமுறும் முன்னாள் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபருடன் திருமணம்;

8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபரை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட 4

இலங்கையர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் படக்குழு ; தூதரகத்தில் முறைப்பாடு

சிவகார்த்திகேயன் நடித்துவரும் மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்தியத் துணைத் தூதரகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளதாக

பெரும் துயரை ஏற்படுத்திய 11 வயது மாணவியின் மரணம் ;

கெகிராவ  பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெகிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் கைதான வெளிநாட்டவர் ; விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

50கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்

பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற சாரதி கைது

பாடசாலை மாணவர்களை திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற பேருந்து சாரதி, மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், தம்புள்ளை பகுதியிலிருந்து 56

வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் விபத்தில் சிக்கியது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனம் மோதியத்தில் இரண்டு மாடுகள் உயிழந்துள்ளன.

இலங்கையில் IVF முறையில் பிறந்த முதலாவது குழந்தை

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை நேற்றையதினம் (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. இந்த

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி ; அதிரடி அறிவிப்பை

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக   வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான்

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம்