Thursday September 11, 2025

விஜய்யின் கச்சதீவு கருத்து; வரலாறு தெரியாதவர் … யாழில் இருந்து

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் கச்சதீவு குறித்த கருத்துகளை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர்

யாழில் NPP இளங்குமரன் முயற்சியால் கைவிடப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பு

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரச பேருந்து ஊழியர்களின்

பிடியாணை உத்தரவு; அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (29) காலை ஆஜராகியுள்ளார். நீதிம்ன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரத்தன தேரர்

யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உணவகத்தின் கழிவு நீரினை வீதியில் விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவக  உரிமையாளர் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில்

தென்னிலங்கையில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை; அதிர்ச்சியில் மகன்

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச் சம்பவம் நேற்று (28)

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து கோர விபத்து; இருவர்

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும்,

ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர்; நேர்ந்த

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேடு! மருத்துவர் மீது

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்

சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து – சாமர்த்தியமாக காப்பாற்றப்பட்ட 30

பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். நேற்று முன்தினம் மாலை,