Thursday September 11, 2025

அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அரச சேவையின்

கணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இரவு

யாழிற்கு வருகை தரும் ஜனாதிபதி; நிகழ்வுகளில் நகர மேயர் மதிவதனிக்கு

நாளை மறுதினம் (செப்டெம்பர் 1) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ் . பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி

அர்ஜூன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி ;

கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் துயர் ; சோகத்தில் கதறும் நான்கு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள்

புரதம் என்னும் புரோட்டீன் நமது உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக உடல் வளர்ச்சிக்கும் தசை ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதோடு, உடல் பருமனை குறைக்க சேர்க்கப்பட

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் யாழ் செம்மணி ; சிசுவை

ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தனிமையிலிருந்த தாதிக்கு அதிகாலையில்

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக் கொடியை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.