Sunday September 7, 2025

சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை; சந்தேக நபர்

அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்ற 19 வயதுடைய எகிப்து பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே இந்த

வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை; உலகநாடுகள் மகிழ்ச்சி; கடுப்பில் டிரம்ப்!

உலக நாடுகளுக்கு வரிவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை டிரம்ப் வரியால் கவலையில் இருந்த உலக நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க

கணவனின் குற்றத்தால் நாடுகடத்தப்பட்ட மனைவி மற்றும் குழந்தை; விமான நிலையத்தில்

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை

அரசியல்வாதிகளின் பெயர்களில் கெஹல்பத்தரவின் சொத்துக்கள்! ஆரம்பமாகும் விசாரணை

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் நாட்டில் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு தள்ளுபடிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 46ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது. இதன் காரணமாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, செப்டம்பர் முதலாம் திகதி முதல் 5 ஆம்

இந்த 5 பிரதேசங்களில் இன்று கடும் வெப்பம்

நாட்டில் ஐந்து பிரதேசங்களில் இன்று (30) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வங்காலை , ஓமந்தை, வேதமகிழங்குளம்,

புனரமைப்பு செய்யப்படவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப

வெளிநாட்டு பயணங்களால் சிக்கலில் முன்னாள் அரசு நிறுவனத் தலைவர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான பணத்தை வீண் விரயம் செய்ததாக கூறப்படும் 10 முன்னாள் அரசு நிறுவனத் தலைவர்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் பிரபல பாடகர் கைது

இலங்கையின் பிரபல பாடகர் தமித் அசங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகநபர்

பரபரப்பாகும் தென்னிலங்கை – முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில்