Sunday June 8, 2025

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்

நூற்றுகணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள்சென்றுள்ளனர். அதில்

யாழ். வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி சாமியன் அரசடி பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரியாலை பகுதியில் கடை

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின்

திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு ; மீனவர்

திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை –

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில்,

துளசி செடியை வீட்டில் எந்த நாளில் நட்டால் நல்லது தெரியுமா?

இந்து மரபில் துளசி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி செடி விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், ஸ்ரீ செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. துளசி செடியை

கனடாவில் தமிழ் இளைஞன் கைது ; விசாரணையில் வெளியான தகவல்

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.