Sunday June 8, 2025

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் – கொழும்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம்,

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம், இன்று(13) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகளுடன் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம்; ஆய்வகத்திற்கு 5 லட்சம் அபராதம்

கம்பஹா மல்வானை பகுதியில் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட

தகறாரின் போது இளைஞன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக

மாரவில, கட்டுநேரிய புனித அந்தோனி மாவத்தையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (2) மாலை இந்தப் சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சட்டம்

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முச்சக்கர

பிறந்து 8 நாட்களேயான குழந்தை.,நடுவானில் விமான பயணத்தில் உயிரிழந்த துயரம்

மொரீஷியஸில் இருந்து சென்னை வரும் வழியில், பிறந்து 8 நாட்களேயான குழந்தை விமானத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரீஷியஸைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32)

யாழில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி ; வசமாக சிக்கிய இளைஞன்

யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள

கெஹெலிய மற்றும் அவரது மகன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இன்றைய (03.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; தடையை நீக்கும்

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால