கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது
தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது பாரிய மரம்
தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது பாரிய மரம்
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் திசித ஹல்லோலுவ, ஜூன் 02 ஆம் திகதி வரை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்குள் நாடு முழுவதும் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார
இன்று (30) பிற்பகலில், கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், நாட்டின் ஐந்து மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று
பாணந்துறை – ருக்கஹ பகுதிகளில் இன்று (30) இடம்பெற்ற சோககரமான சாலை விபத்தில் மூன்று வயதான சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்றது, பாணந்துறை குருச
வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை
இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேக்காவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி
இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவன முன்னாள் தலைவர், நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது எழுவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதை