மனைவியின் சாம்பலில் மண்பானை : கணவரின் நெகிழ்ச்சி செயல்

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாங்ஐகுன் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.
இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் பியோவோ கூறுகையில், இந்த கலசம் என்னுடையது. நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யவும், நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம், மனைவி இறந்த தூக்கத்திலிருந்து மீள்வதற்கு,களிமண்ணில் பானை செய்து அவர் நினைவாகவே வாழ்வதுதான் மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார். கூறியுள்ளார்.