நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு!
*நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு! நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை
*நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு! நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை
நெடுந்தீவு கொலையின் சந்தேக நபர்கள் கைது! யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த
யாழில் பணத்தினை காலால் மிதித்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை! யாழ்ப்பாணத்தில் வர்த்தகரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில்
*யாழில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!!* யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது.