அடுத்த வருடம் 2025 டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 04 பிரதான தேர்தல்கள்!
அடுத்த வருடம் 2025 டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 04 பிரதான தேர்தல்கள்!
இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
எந்தவொரு காரணமும் இன்றி கட்டாயம் நடத்தப்படவேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு ஒன்று தற்போது இருப்பதால் இவை மிக கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என முன்னால் தேர்தல் ஆணையாளர் திரு மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.