புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – கல்வி அமைச்சின் புதிய திட்டம்!
புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – கல்வி அமைச்சின் புதிய திட்டம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் 4-5 இல் வகுப்பறையில் படிக்கும் போது பரீட்சை மதிப்பெண்களில் 30% பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.